வேகத்தடை அமைக்கவேண்டும்

Update: 2022-12-21 14:33 GMT

மயிலாடுதுறை சேந்தங்குடிபகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர் . இந்த பகுதியில் உள்ள சாலையின் வழியாக தினமும் பல்வேறு இடங்களுக்கு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வாகனங்கள் வேகமாக இயக்கப்படுவதால் அந்த வழியாக செல்லும் பள்ளி,கல்லூரி மாணவர்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வேகத்தடை அமைக்கவேண்டும்.

மேலும் செய்திகள்