கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

Update: 2022-12-18 16:08 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து காளையார்கோவிலுக்கு குறிப்பிட்ட அளவே பஸ்கள் இயக்கப்படுகின்றன.  இந்த வழியாக பயணிக்கும் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகளின் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுகின்றது. எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி