காற்று ஒலிப்பான்கள் அப்புறப்படுத்தப்படுமா?

Update: 2022-12-18 13:00 GMT

மயிலாடுதுறை மற்றும் மயிலாடுதுறை வழியாக ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் மற்றும் இதர வாகனங்கள் அதிக சத்தம் எழுப்பக்கூடிய ஒலிப்பான்களை(காற்று ஒலிப்பான்கள்) பயன்படுத்துகின்றனர். இதனால் முதியவர்கள், பெண்கள் சாலையில் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அதிக சத்தம் எழுப்பும்  காற்று ஒலிப்பான்களை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி