வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம்

Update: 2022-12-11 15:51 GMT

கோபால்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையின் நடுவே தடுப்பு உள்ளது. இரவில் அந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் இந்த தடுப்பை கவனிக்கும் வகையில் தடுப்பு தொடங்கும் இடத்தில் இரவில் ஒளிரும் பட்டை வைக்கப்பட்டது. ஆனால் சில நாட்களிலேயே அது மாயமானது. இதனால் இரவில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் தடுப்பு இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி