நடைபாதையில் வாகனங்கள், நடப்பதற்கு இடையூறு

Update: 2022-12-07 13:19 GMT
கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இருந்து கிரீன்வேலி பள்ளிக்கு செல்லும் சாலை மற்றும் காந்தி மைதானத்தில் இருந்து ராம்சந்த் சதுக்கம் செல்லும் சாலையோரத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப் படுகின்றன. எனவே பொதுமக்கள், மாணவர்கள் விபத்து அபாயத்துடன் சாலையில் நடந்து செல்ல வேண்டி உள்ளது. எனவே நடைபாதையில் வாகனங்கள் நிறுத்தாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி