புதிய பஸ்கள் இயக்க வேண்டும்

Update: 2022-12-07 13:18 GMT
கூடலூரில் இருந்து பந்தலூர், பாட்டவயல் பகுதிக்கு இயக்கப்படும் பஸ்கள் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. சில சமயங்களில் பழுதடைந்து நடுவழியில் நின்று விடுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் புதிய பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சம்சுதீன், பாட்டவயல்

மேலும் செய்திகள்

பஸ் வசதி