நிற்காமல் செல்லும் பஸ்கள்

Update: 2022-11-30 11:44 GMT

கரூர் மாவட்டம், ஆட்டையாம்பரப்பு மற்றும் சுற்றப்பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வெளியூர் செல்ல வேண்டுமானால் ஆட்டையாம்பரப்பு பஸ் நிறுத்தத்திற்கு வந்து அங்கிருந்துதான் பஸ் ஏறி வெளியூர் சென்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த பஸ் நிறுத்தத்தில் பெரும்பாலான பஸ்கள் நின்று செல்வது இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் குறித்த நேரத்திற்கு வெளியூர் சென்றுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்லும் வகையில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.   

மேலும் செய்திகள்

பஸ் வசதி