நிற்காமல் செல்லும் பஸ்கள்

Update: 2022-11-13 13:00 GMT

மதுரை பெரியார் பஸ்நிலையத்தில் இருந்து சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், மடப்புரம், கீழசொறிக்குலம், கொந்தகை போன்ற பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்தநிலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் சில பஸ்கள் இந்த பஸ் நிறுத்தங்களில் நிறுத்தப்படுவதில்லை. இதனால் பள்ளி-கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பஸ் நிறுத்தங்களில் பஸ்சை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி