பஸ்களை நிறுத்த வேண்டும்

Update: 2022-11-09 13:26 GMT

பவானி மெயின் ரோட்டில் உள்ள நாட்டராயன்கோவில் பஸ் நிறுத்தத்தில் அரசு நகர பஸ்கள் நிற்காமல் சென்றுவிடுகிறது. இதனால் பொதுமக்கள், முதியவர்கள், பெண்கள் பஸ் நிலையம் மற்றும ரெயில் நிலையம் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். நாட்டராயன்கோவில் பஸ் நிறுத்தத்தில் அரசு நகர பஸ்கள் மீண்டும் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி