கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-10-26 17:14 GMT

மதுரை திருமங்கலம் அருகே எஸ். வால்நாயக்கன்பட்டி கிராமத்தில் இருந்து ஏராளமான மாணவர்கள் கல்வி கற்க நகரத்திற்கு வந்து செல்கிறார்கள்.  வால்நாயக்கன்பட்டியில் இருந்து மதுரைக்கு குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் இந்த கிராமத்தினர்  போக்குவரத்திற்கு சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.

மேலும் செய்திகள்