சாலையில் மண் குவியல்

Update: 2022-10-12 16:33 GMT
கோத்தகிரி பாண்டியன் பூங்காவில் இருந்து புது கோத்தகிரிக்கு செல்லும் சாலையில் தனியார் கட்டுமானப் பணிக்காக மண் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே மண் குவியலை அகற்றி போக்குவரத்தை சீர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்