கோத்தகிரி அரவேனு பகுதியில் இருந்து மூணுரோடு செல்லும் சாலையோரத்தில் ஏராளமான கட்டிடக் கழிவுகளை சிலர் கொண்டு வந்து கொட்டியுள்ளனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே கட்டிடக் கழிவுகளை அகற்றுவதுடன், இவ்வாறு கொட்டி விட்டு செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும்.