சவ ஊர்வலத்தால் போக்குவரத்து பாதிப்பு

Update: 2022-07-15 16:33 GMT

புதுச்சேரி நகர பகுதியில் இறந்தவர்கள் உடல்கள் அடக்கம் செய்ய இடுகாட்டுக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படுகிறது. அப்போது போக்குவரத்துக்கு இடையூறாக ஊர்வலத்தில் கலந்துகொள்பவர்கள் செல்வதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் முடியும் மாலை வேளையில் இதுபோன்ற ஊர்வலம் செல்வதால் கடுமையான வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்