போக்குவரத்து நெரிசலால் அவதி

Update: 2022-10-05 17:21 GMT
விழுப்புரம் அடுத்த சின்னக்கள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ள சாலையை சிலர் ஆக்கிரிமித்துள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் சாலையை கடந்து செல்வதே வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக உள்ளதால் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி