வாகனங்களால் விபத்து அபாயம்

Update: 2022-10-02 14:14 GMT
பெரியகுளம் தென்கரை போலீஸ் நிலையம் அருேக சாலையோரம் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். போலீஸ் நிலையம் அருகில் இருந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையோரம் வாகனங்ளை நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி