பஸ் வசதி

Update: 2022-09-26 06:04 GMT

பெருந்துறையில் இருந்து ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள கல்லூரிகளில் ஏராளமானோர் படித்து வருகிறார்கள். மேலும் பலா் வேலைக்கு சென்று வருகின்றனா். எனவே பெருந்துறை ஆர்.எஸ்., வெள்ளோடு, கவுண்டிச்சிபாளையம் வழியாக தினமும் காலை 9 மணி அளவில் பெருந்துறையில் இருந்து ஈரோட்டுக்கு பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்