இரவு நேரத்தில் பஸ் இயக்கப்படுமா?

Update: 2022-09-25 18:06 GMT
காட்டுமன்னார்கோவில் மற்றும் அதனை சுற்றி 85-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இவர்கள் சிதம்பரம் பகுதியில் தான் அன்றாட வேலைக்கு சென்று வருகின்றனர். இது தவிர சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்வதற்கும் சிதம்பரம் வந்து தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால் இரவு நேரங்களில் சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோவிலுக்கு பஸ் வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். ஆகவே இரவு நேரத்தில் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்

பஸ் வசதி