மீண்டும் பஸ் இயக்கப்படுமா?

Update: 2022-09-25 12:05 GMT

மதுரை மாவட்டம் கண்டியத்தேவன்பட்டி முதல் பெரியார் பஸ் நிலையம் வரை காலை மாலை என இரு வேளைகளில் அரசு பஸ்  இயக்கப்பட்டது. தற்போது இந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால் தினமும் வேலைக்கு செல்வோசிரமம் அடைகின்றனர். எனவே அந்த பஸ் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி