ஒளிரும் மின்விளக்கு அவசியம்

Update: 2022-09-17 14:13 GMT

செஞ்சி மேல்களவாய் கூட்டுச்சாலையில் வேகத்தடை உள்ளது. இந்த வேகத்தடையில் ஒளிரும் மின்விளக்கு அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை இருப்பது சரிவர தெரியவில்லை. இதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகிறது. இதை தவிர்க்க வேகத்தடையில் ஒளிரும் மின்விளக்கு அல்லது வெள்ளை வர்ணம் பூச அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

பஸ் வசதி