படியில் பயணம்

Update: 2022-09-16 11:58 GMT

மன்னார்குடி பஸ் நிலையத்தில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு தினமும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சென்ற வருகின்றனர். ஆனால் இந்த பகுதியில் போதிய பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் மாணவர்கள் பஸ்களில் படிகளில் தொங்கிய வாறு பயணம் செய்து வருகின்றனர். சில நேரங்களில் கீழே விழுந்து காயம் ஏற்பட்டும் வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்