போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2022-09-15 13:38 GMT
கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில் செம்மண் முடக்கு பகுதியில் சாலை விரிவாக்கம் செய்து தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. ஆனால் அங்கிருந்து அகற்றப்பட்ட ராட்சத பாறைகள் அகற்றப்படாமல் உள்ளதால்,போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதுடன், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பாறைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்