நிறுத்தப்பட்ட மினிபஸ் இயக்கப்படுமா?

Update: 2022-09-15 13:36 GMT
  • whatsapp icon

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, முத்தரசநல்லூர் கிராமம் கூடலூரில் இருந்து சத்திரம் பஸ் நிலையத்திற்கு அதிகாலை 4.20 மணி அளவில் தனியார் மினி பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த மினிபஸ் கொரோனா தொற்று காலகட்டத்தி்ல் நிறுத்தப்பட்டது. தற்போது நிலைமை சீராகியும் இந்த மினிபஸ் இயக்கபடாமல் உள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்