பயணிகள் நிழற்குடை வேண்டும்

Update: 2022-09-10 17:37 GMT

செம்பட்டியை அடுத்த சித்தையன்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகில் மற்றும் பிற பஸ் நிறுத்த பகுதிகளில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் மழையிலும் வெயிலிலும் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்