விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சில அரசு பஸ்கள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே நகரின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் சேதமடைந்த பஸ்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.