மதுரை சிம்மக்கல் பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதிகபடியான வாகனங்கள் ஒரே நேரத்தில் பயணிப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. வாகனஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்கின்றனர். எனவே இதற்கு தீர்வுகாண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.