பயன்று கிடக்கும் பயணிகள் நிழற்குடை

Update: 2022-09-02 14:26 GMT
கரூர் மாவட்டம், உப்பு பாளையம் பிரிவு அருகே கரூர் -ஈரோடு நெடுஞ்சாலையில் அப்பகுதி பொது மக்களின் நலன் கருதி பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வெளியூர்களுக்கு பஸ்சில் செல்லும்போது பஸ் வரும் வரை இந்த பயணிகள் நிழற்குடையில் அமர்ந்திருந்து சென்று வந்தனர். இந்நிலையில் பல ஆண்டுகளாக இந்த நிழற்குடை அருகே எந்த பஸ்சும் நிற்பதில்லை. இதனால் பயணிகள் நிழற்குடையில் யாரும் வந்து பஸ் ஏறிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த பயணிகள் நிழல்குடை பயனற்று உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ்கள் நின்ற செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி