ஆபத்தான மரம்

Update: 2022-08-31 17:43 GMT

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா சீல்நாயக்கன் கிராமம் பஸ் நிறுத்தம் அருகில் மரம் ஒன்று ஆபத்தான நிலையில் பட்டுப்போய் உள்ளது. இந்த மரத்தினால் விபத்து அபாயம் உள்ளது. எனவே இந்த பட்டுப்போன மரத்தினை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

மேலும் செய்திகள்