தெருநாய்களால் விபத்து அபாயம்

Update: 2022-08-31 14:19 GMT
திருச்சி மாவட்டம், உய்யகொண்டான் திருமலை, வயலூர் மெயின்ரோடு பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை அந்த பகுதியில் உள்ள கால்நடைகளை கடிக்க பாய்கின்றன. மேலும், அப்பகுதி பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் கடிக்க பாய்வதால் நிலைதடுமாறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி