அரசு பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

Update: 2022-08-30 16:51 GMT

திண்டுக்கல் அருகே அரசனம்பட்டி குமாரபாளையம் வழியாக இயக்கப்பட்ட அரசு பஸ், கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் மீண்டும் அந்த பஸ்சை இயக்கவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே மீண்டும் அரசு பஸ்சை இயக்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்