மதுரை மாவட்டம் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து குருவித்துறைக்கு குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெரியவர்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.