நிழற்குடை இன்றி பயணிகள் அவதி

Update: 2022-08-28 15:19 GMT

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், முக்கண்ணாமலைப்பட்டி கிராமத்திற்கு செல்லும் கா.சத்திரம் சந்திப்பில் உள்ள நிழற்குடை பாழடைந்து கூறைகளின்றி உள்ளது. நுற்றுக்கணக்கான பஸ்கள் நின்று செல்லும் பிரதான பஸ் நிறுத்தமாகும், பயணிகள் அதிகம் வரக்கூடிய இடமாகும். ஆனால் நிழற்குடை சேதமடைந்து கேட்பாரற்று உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்