போக்குவரத்து நெரிசல்

Update: 2022-07-10 11:04 GMT

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில் அங்கு சாலையோர கடை உரிமையாளர்கள் சாலையை ஆக்கிரமித்து பொருட்களை வைத்து உள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ்வசதி