படியில் ஆபத்தான பயணம்

Update: 2022-08-28 11:59 GMT

சிதம்பரம் மற்றும் சேத்தியாத்தோப்பு பகுதியில் இருந்து காட்டுமன்னார்கோவில் வரை பள்ளி, கல்லூரி நேரங்களில் குறைவான பஸ்களே இயக்கப்படுகின்றன. இதனால் பஸ்களில் கூட்டம் அதிகமாக உள்ளதால் மாணவர்கள் படியில் நின்று கொண்டு பயணம் செய்கிறார்கள். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவிதம் நிகழும் முன் அப்பகுதியில் கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி