வேலூர் மாநகராட்சி வார்டு எண்:1-ல் கல்புதூர் ராஜீவ் காந்தி நகர் 3-வது பிரதான சாலை உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது. கால்வாய் கட்டிய நாள் முதல் இது வரை தூர் வாராமல் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா?
பி.துரை, கல்புதூர்.