கழிவுநீர் கால்வாய் வசதி தேவை

Update: 2025-12-14 18:01 GMT

திருவண்ணாமலை ஒன்றியம் விருதுவிலங்கினான் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீரை தெருவிலேயே விடுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

-சிவானந்தம், விருதுவிலங்கினான். 

மேலும் செய்திகள்