காட்பாடியை அடுத்த பள்ளிக்குப்பம் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது. அது திறக்கப்படாததால், கழிவுநீர் வேளாண் விளை நிலங்களில் பாய்கிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்திரன், பள்ளிக்குப்பம்.
காட்பாடியை அடுத்த பள்ளிக்குப்பம் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது. அது திறக்கப்படாததால், கழிவுநீர் வேளாண் விளை நிலங்களில் பாய்கிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்திரன், பள்ளிக்குப்பம்.