தெருவில் ஆறாக ஓடும் கழிவுநீர்

Update: 2022-11-16 12:08 GMT

கலசபாக்கம் தாலுகா கடலாடி ஊராட்சியில் கருணீகர் தெருவில் வடக்கு பகுதி நீண்ட நாட்களாக கழிவுநீர் தெருவில் ஆறாக ஓடுகிறது. இதுகுறித்து பல முறை மனு கொடுத்தும் அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருவில் ஆறாக ஓடும் கழிவுநீரை அகற்ற முன் வர வேண்டும்.

-ஜெகன்நாதன், கடலாடி. 

மேலும் செய்திகள்