கொசுத்தொல்லை

Update: 2022-08-17 14:13 GMT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் சில இடங்களில் கழிவுநீர் கால்வாய் திறந்த நிலையில் உள்ளதால் இந்த பகுதி முழுவதும் கொசுத்தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. எனவே இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாயை மூடி கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்