ஈரோடு ஆர்.என்.புதூர் அருகே உள்ள அமராவதி நகர் ராகவேந்திரா நகரில் சாக்கடை கால்வாய் வசதியின்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையோரம் தேங்கி வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே சாக்கடை கால்வாய் கட்ட அதிகாரிகள் முன்வருவார்களா?