சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2025-09-07 16:37 GMT

பழனி பஸ் நிலையம் எதிரே உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் கால்வாயிலேயே தேங்குவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை விரைவில் தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்