திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வரும் ஓட்டல்களில் இருந்து கழிவுநீர் சாலையில் திறந்து விடப்படுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வரும் ஓட்டல்களில் இருந்து கழிவுநீர் சாலையில் திறந்து விடப்படுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.