தியாகதுருகம் அருகே வடதொரசலூர் ஊராட்சியில் தஞ்சாவூரான் பிரிவுசாலை அருகே அமைந்துள்ள குளத்தில் அப்பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலக்கின்றது. இதனால் குளத்தில் உள்ள நீர் மாசடைந்து வருவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.