பாவூர்சத்திரம் அருகே குலசேகரபட்டியில் வாறுகால் வசதி இல்லாததால் கழிவுநீர், மழைநீர் தெருக்களில் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே வாறுகால் வசதி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.
பாவூர்சத்திரம் அருகே குலசேகரபட்டியில் வாறுகால் வசதி இல்லாததால் கழிவுநீர், மழைநீர் தெருக்களில் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே வாறுகால் வசதி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.