கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2024-08-25 18:27 GMT
திண்டுக்கல் நாகல்நகர் சந்தைரோடு பகுதியில் கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்