சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2024-07-21 16:31 GMT
திண்டுக்கல் அருகே பாலகிருஷ்ணாபுரம் அபிராமி நகரில் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசவதோடு நோய்பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்