நோய் பரவும் அபாயம்

Update: 2024-07-21 16:28 GMT

நோய் பரவும் அபாயம்

பொங்கலூர் ஒன்றியம் தெற்கு அவினாசிபாளையம் ஊராட்சி கொடுவாய் மகரிஷி நகர் 8-வது வார்டு கழிவுநீர் கால்வாய் சாக்கடை சுத்தம் செய்து பல மாதங்கள் ஆகிவிட்டது. இதனால் கழிவுகள் அதிகளவில் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதில் கொசுக்குள் உற்பத்தியாவதால் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவ அதிக வாய்ப்புள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும்

சதீஷ், மகரிஷி நகர். கொடுவாய்.

மேலும் செய்திகள்