கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2024-06-30 17:49 GMT
சிறுமலை அண்ணாநகர் 4-வது வார்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் துற்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்