தேங்கி கிடக்கும் கழிவுநீரால் நோய் அபாயம்

Update: 2024-06-23 17:11 GMT
பழனியை அடுத்த பாலாறு கிராமத்தில் பாலசமுத்திரம் செல்லும் சாலையோரம் கழிவுநீர் குட்டை போல் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு கொசு உற்பத்தியும் அதிகமாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவுநீர் தேங்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்