கழிவுநீர் தேங்கி நிற்கும் பாறைக்குழி

Update: 2024-06-23 10:16 GMT

திருப்பூர் மணியக்காரம்பாளையத்தில் இருந்து காங்கயம் சாலைக்கு செல்லும் பவானி நகர் அருகே பாறைக்குழியில் குப்பைகள் நிறைந்துள்ளது. இதனால் பாறைக்குழியில் தண்ணீர் நிறம் மாறி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து அப்பகுதி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


மேலும் செய்திகள்