சுகாதார சீர்கேடு

Update: 2024-06-16 18:16 GMT

மதுரை மாவட்டம் பெத்தானியாபுரம் 63-வது வார்டு வ..உ.சி. மெயின் ரோடு பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு தெருவில் சாக்கடை கழிவுநீர் செல்கிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இந்த பகுதிகளை சுற்றிலும் துர்நாற்றம் வீசுகிறது எனவே நோய்தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா? 

மேலும் செய்திகள்